லஞ்சப்பணத்தில் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்கிய சீனா அதிகாரிக்கு சிறை
ஆஸ்திரேலியா தனது அந்நிய முதலீட்டு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் வாங்கிற்கு தண்டனை கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்நிய முதலீட்டாளர்கள் சொத்து வாங்கும் விதிமுறைகளில் இடைவெளிகளை பயன்படுத்தி வீடுகளை வங்குவது அங்கு வீட்டு விலைகளை கடுமையாக உயர்த்தி அரசியல் ரீதியான பிரச்சினையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சீனப் பணக்காரர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு வீடுகளை வாங்குவதைத் தடுக்க பண மோசடி சட்டங்களில் விதிகளை கடுமையாக்க கருதி வருகின்றனர்.